குடையோடு கிளம்புங்க... 15 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு !

 
மழை

கேரளாவில் தொடங்கியுள்ள  தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் சிலமாவாட்டங்களிலும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது.  

கன மழை

இதனையடுத்து  தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் மே 30ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை

குறிப்பாக இன்று தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விருதுநகர்  மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.  ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது