மாசித் திருவிழா... மார்ச் 10ம் தேதி திங்கட்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இதற்கான உத்தரவை அறிவித்துள்ள அம்மாவட்ட ஆட்சியா் மு.அருணா, இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் மாற்று வேலை நாளாக வரும் மார்ச் 15ம் தேதி சனிக்கிழமை முழு நேரம் பணி நாளாக செயல்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மார்ச் 15ம் தேதி மாதத்தின் 2வது சனிக்கிழமையாக இருந்த போதிலும் அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும். அதே நேரத்தில் மார்ச் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும் அன்றைய தினம் நடைபெற இருக்கும் தேர்வு மற்றும் பொதுத்தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளபடி திட்டமிட்டபடி வழக்கம்போல நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!