பகீர் சிசிடிவி காட்சிகள்... துறைமுகத்தில் பயங்கர வெடிவிபத்து... 400க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

ஈரான் நாட்டில் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் இன்று மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயங்கர விபத்தில் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
🔴 CCTV footage shows the moment huge explosion rocked southern 🇮🇷 #Iran.#BandarAbbas
— Zeinab Al Saffar | زينب الصفّار (@ZeinabSaffar) April 26, 2025
@ZSaffar pic.twitter.com/etkQ6uy8ID
துறைமுகத்துக்கு அருகே உள்ள கண்டெய்னர் யார்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலரும் படுகாயம் அடைந்தனர். இந்த பயங்கர வெடி விபத்தில் அதிர்வலையானது பல கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பாலும் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
👀 Blast reported at Iran's Bandar Abbas port, cause unclear.
— Israel War Room (@IsraelWarRoom) April 26, 2025
— Iran International pic.twitter.com/OOvdldRm4N
தீயை அணைக்கவும் சிக்கியவர்களை மீட்கவும் தீயணைப்பு துறையினர் முயற்சித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக துறைமுக பகுதி முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!