மே 7ம் தேதி உள்ளூர் விடுமுறை… மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!

 
தஞ்சை பெரிய கோவில்
தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் அமைந்துள்ளது. கட்டிடக் கலையில் சிறந்து விளங்கும் இந்த கோவிலுக்கு தினமும் வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.


இந்நிலையில் இந்த கோவிலின் தேரோட்டம் மே 7ம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 7ம் தேதி  உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர்  பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?