புத்தாண்டு கொண்டாட்டம்: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

 
ஆனைமலை புலிகள் காப்பகம்

உலகம் முழுவதும் புத்தாண்டை வரவேற்க  மக்கள் தயாராகி வரும் நிலையில், தொடர் விடுமுறை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. 

புத்தாண்டு

சுற்றுலா பயணிகளுக்கு ஆழியார் சோதனைச்சாவடியில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று சேத்துமடை சோதனைச்சாவடியில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை சுற்றுலா பயணிகளுக்கே அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!