குரூப் 1, 1ஏ தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு... டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே குறிச்சிக்கோங்க...!

 
டிஎன்பிஸ்சி


 
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1 தேர்வை நடத்தி, தமிழ்நாடு அரசின் உயர்நிலைப் பதவிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில், 2025 ம் ஆண்டுக்கான  குரூப் 1 தேர்வு அறிவிப்பாணை இன்று ஏப்ரல் 1ம் தேதி  வெளியிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி


இதன் மூலம் துணை ஆட்சியர் (Deputy Collector), துணை காவல் கண்காணிப்பாளர் (Deputy Superintendent of Police), உதவி ஆணையர் (Assistant Commissioner) போன்ற உயர் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

டிஎன்பிஎஸ்சி
மொத்தம் 70 பணியிடங்களுக்கான குரூப் 1, 1A தேர்வுக்கு இன்று முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம்.  ஜூன் 15ம் தேதி Group 1 முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது. முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு  தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்க செய்ய கடைசி நாள் : 30.04.2025
விண்ணப்பத்தை சரி செய்ய : ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 7 வரை
முதல்நிலை தேர்வு தேதி : 15.06.2025

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web