அச்சச்சோ... செல்வபெருந்தகைக்கு என்னாச்சு... கையில் கட்டுடன் பார்த்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று கையில் கட்டுடன் சட்டசபைக்கு வந்திருந்தார். கையில் கட்டுடன் அவரைப் பார்த்த எம்.எல்.ஏக்கள், ‘அச்சச்சோ.. என்னாச்சு? என்று நலம் விசாரித்தனர்.

செல்வப்பெருந்தகை சைக்கிள் பயிற்சி செய்யும்போது கீழே விழுந்து, இடது கையில் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கையில் கட்டுப்போட்டு நேற்று பேரவைக்கு வந்த நிலையில், அவரைப் பார்த்து எம்எல்ஏக்கள் பதறியடித்தப்படியே, எப்படி அடிபட்டது என்று கேட்டனர். அதற்கு அவர் விளக்கமளித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபைக்கு வந்த போது செல்வபெருந்தகையை பார்த்தார். அப்போது கையில் அடிபட்டதை பார்த்து என்ன? என்று கேட்டார். உடல் நலனை பார்த்து கொள்ளவும் என்று கூறினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
