ரயில் நிலையத்தில் வாக்குவாதம்.... வழிப்போக்கர் ஒரு கண்ணை இழந்த பரிதாபம்!
மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் சிறிய வாக்குவாதம் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்டது. அப்போது ஒருவர் எதிரியை தாக்கி, அருகில் இருந்த வழிப்போக்கர் கடுமையாக காயமடைந்தார்.
#WATCH | Mumbai, Maharashtra | A man has been arrested for allegedly throwing stones at a person at Bandra station following an argument.
— ANI (@ANI) February 6, 2026
The argument quickly turned violent, and one of them got off the local train and attacked the other with a stone he picked up from the… pic.twitter.com/0oBtTDnbpl
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபர் ஒரு கணை இழந்தார். சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பரவியுள்ளது.
போலீசார் வழக்கை பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
