1 முதல் 9 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வு முன்கூட்டியே முடிக்க திட்டம்!!

 
தேர்வு

தமிழகத்தில்  மார்ச் 13ம் தேதி முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி ஏப்ரல் 3 வரை நடைபெற உள்ளன. அதே நேரத்தில் மார்ச் 14 நேற்று முதல்  11ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு தொடங்கி  ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெறுகிறது.  அதேபோல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு  ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பள்ளிகள்

இந்த பொதுத்தேர்வுகள் முடிவடைந்த பின்னர் 1 முதல்  9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகளை நடத்தலாம் என பள்ளி தேர்வுகள் இயக்ககம்  திட்டமிட்டிருந்தது. அதாவது, ஏப்ரல் 24-ம் தேதி முதல் தேர்வுகள் தொடங்கலாம் என திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு தேர்வு நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

அச்சுறுத்தும் ஒமிக்ரான்: மும்பையில் டிசம்பர் 15 வரை பள்ளிகள் அடைப்பு!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக இன்புளூயன்சா வைரஸ் வெகு தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பாடத்திட்டங்கள் இன்னும் நடத்தி முடிக்கப்படாமல் இருப்பதால் விரைந்து நடத்தி முடிக்கலாம் என உத்தேசித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி ஏப்ரல் 17ம் தேதி தேர்வுகளை தொடங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web