ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பின் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி!

'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பாக இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் முடிந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
#WATCH | Prime Minister Narendra Modi's video message, recorded yesterday for the Global Conference on Space Exploration, is being aired.
— ANI (@ANI) May 7, 2025
PM Modi says, "Space is not just a destination. It is a declaration of curiosity, courage and collective progress. Indian space journey… pic.twitter.com/DGyRC39GSV
அப்போது அவர் பேசுகையில், “ இந்தியா விண்வெளித்துறையில் வரலாறு படைத்துள்ளது. வளரும் நாடுகளுக்கான விண்வெளி தொழில்நுட்ப உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது. நாசாவோடு இணைந்து விண்வெளி நிலையத்தை அமைக்க இந்தியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
2035-ம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்தை இந்தியா அமைக்க உள்ளது. 250க்கும் அதிகமான விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன” என்றார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!