ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பின் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி!

 
பிரதமர் மோடி

'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பாக இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் முடிந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். 

அப்போது அவர் பேசுகையில், “ இந்தியா விண்வெளித்துறையில் வரலாறு படைத்துள்ளது. வளரும் நாடுகளுக்கான விண்வெளி தொழில்நுட்ப உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது. நாசாவோடு இணைந்து விண்வெளி நிலையத்தை அமைக்க இந்தியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

2035-ம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்தை இந்தியா அமைக்க உள்ளது. 250க்கும் அதிகமான விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன”  என்றார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web