நாளை தமிழகத்தின் பல பகுதிகளில் மின் தடை... முன்னேற்பாடுகளை செய்துக்கோங்க!

 
தமிழகத்தில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்!!

 

தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதிவாரியாக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை ஜனவரி 2ம் தேதி வியாழக்கிழமை தமிழகத்தில் தேனி, திருப்பூர்  மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.  

தமிழகத்தில் மின் தடை அறிவிப்பு! மாவட்ட வாரியாக விவரம் உள்ளே

கோவை மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை பகுதியில்   பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி, சங்கர்நாகே, காந்திநகர் 

 

திருப்பூர் மாவட்டத்தில்  வடுகபாளையம், சென்னியாண்டவர்கோவில், வினோபாநகர், விராலிகாடு, ராயர்பாளையம், தண்ணீர்பந்தல், செங்காளிபாளையம், திம்மினியம்பாளையம், வெள்ளாண்டிபாளையம், பள்ளக்காடு, சவுகாட்டுப்பாளையம், தண்டுகாரன்பாளையம், செய்யூர், குளத்துப்பாளையம், செய்யூர், ஆசனல்லிபாளையம், பந்தம்பாளையம், சூரிபாளையம், ராமியம்பாளையம், புலிப்பார், பொத்தம்பாளையம், சாந்தைபுதூர், பாப்பான்குளம், வலியூர், சவுக்காட்டுபாளையம், நடுவாச்சேரி, தளிஞ்சிபாளையம், மரப்பம்பாளையம், கூட்டப்பள்ளி, தண்ணி

மின் தடை

தேனி மாவட்டத்தில் சங்கராபுரம், நாகலாபுரம், சிந்தலச்சேரி, ராசிங்காபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!! 

From around the web