உடல் நிலை பாதிக்கப்பட்ட பாமக எம்.எல்.ஏ.க்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்தனைகள்... அன்புமணி நெகிழ்ச்சி!

 
அன்புமணி ராமதாஸ்


 
பாமகவில் உட்கட்சி பூசல் அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனுக்கும்   இடையே கட்சி பதவிக்கான மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், அன்புமணி ராமதாஸ், தன்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் “100% பொய்யானவை” என்று கூறியுள்ளார்.

அன்புமணி

தற்பொழுது, சேலத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில்  சேலம் எனக்கு பிடித்த மாவட்டம், நான் படித்த மாவட்டம். பா.ம.க. தனித்துப் போட்டியிட்ட போது இரண்டு எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த மாவட்டம். தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு 100 சதவீதம் பொய் எனவும், இந்த சமுதாயத்திற்காக, கட்சிக்காக என் மனம் மிகுந்த சுமையை சுமந்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் மொழியின் முதுமையை உலகமே அறியும்...  சர்ச்சை தேவையற்றது - அன்புமணி அறிக்கை!

கட்சியின் உறுப்பினர் சேர்க்கையைதீவிரப்படுத்த வேண்டும். சித்திரை பெளர்ணமி மாநாடு இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. தி.மு.க.வுக்கு பயம் வந்துவிட்டது. வன்னியர் சமுதாய மக்கள், வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு வாக்களிக்க மாட்டார்கள்” என கூறினார். , உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள 2 எம்எல்ஏக்களுக்காக பிரார்த்தனை செய்வோம். சிகிச்சை பெறும் இருவரும் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் குணமடைய வேண்டும் என்று ஜி.கே.மணி, அருள் பெயரை குறிப்பிடாமல் அன்புமணி பேசினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது