பயணத்தை ரத்து செய்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு.. ஜம்மு -காஷ்மீர் தாக்குதல் எதிரொலி!

 
திரௌபதி முர்மு


அசாம் தலைநகர் தவ்பாத்தில் உள்ள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக அசாம் மாநிலத்தில் செல்ல இருந்தார்  ஜனாதிபதி. அத்தோடு மாநில அரசு சார்பில் நடைபெறும் நிகழ்சியில் பங்கேற்க செய்திருந்தார் ஜனாதிபதி  திரௌபதி  .

ஜம்மு


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஆனந்த் நாக் மாவட்டத்தில் உள்ள பஹலல்காம் காம் நகரின் பைசா ரன் மலைப்பகுதியில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய பயங்கர துப்பாக்கிச் சூட்டில் 26 பேர்  பலியானார்கள். மேலும் பலரும் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஜம்மு காஷ்மீர்


 காஷ்மீர் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஜனாதிபதி திரௌபதி மேற்கொண்டு இருந்த அசாம் பயணத்தை ரத்து செய்தார். ஜனாதிபதி அவர்களின் அடுத்த அசாம் பயணம் எப்போது என்று ஜனாதிபதி மாளிகையில் இருந்து பின்னர் அறிவிக்கப்படும் .

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web