இனிமேல் இப்படி நடக்கக் கூடாது... விமான விபத்து குறித்து நடிகர் ரஜினிகாந்த்!

 
ரஜினிகாந்த்


 
`வேட்டையன்' திரைப்படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் படம் `கூலி' .  லியோ வை அடுத்து  லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  அனிருத்  இசையமைப்பில்  `கூலி' படம் உருவாகி வருகிறது.

விமான விபத்து வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இதயம் உடைந்தது... பிரதமர் மோடி வேதனை!  

 இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்  'கூலி', 'ஜெயிலர்' படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

விமான விபத்து

அதற்கு பதிலளித்த அவர், " ஆகஸ்ட் 15 ம் தேதி 'கூலி' படம் வெளியாகிறது. 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன" எனக் கூறினார்.  தொடர்ந்து அகமதாபாத் விமான விபத்து குறித்து  " ரொம்ப வருத்தமாக இருக்கிறது. ஆண்டவன் அருளால் இனிமேல் நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்" என கூறியிருக்கிறார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது