நாளை மறுநாள் ஏப்ரல் மாதத்திற்கான ரூ300 தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு!!

 
திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் பெற புதிய நடைமுறை!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து கொண்டே இருப்பர். பக்தர்களின் வசதிக்காகவும், சிரமமின்றி சாமி தரிசனம் செய்யவும் தேவஸ்தானம் சார்பில்  ஒவ்வொரு மாதமும் தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன.  

திருப்பதி

இந்தியா முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிய உள்ளன. இதனால் ஏப்ரல் மாதத்தில் சாமி தரிசனம் செய்ய கூடுதல் நேரம் எடுக்கலாம். சுற்றுலா செல்பவர்கள் வருடம் முழுவதும் பள்ளி, அலுவலகம் செல்பவர்கள் குடும்பத்துடன் ஆன்மிக சுற்றுலா செல்பவர்கள் அனைவருமே ஏப்ரல், மே மாதங்களில் தான் முன்பதிவு செய்வர். இவர்களை நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வைக்காமல் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காகத் தான் இந்த டிக்கெட்டுகள் வெளியிடப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை என்ன செய்வது? திருப்பதி தேவஸ்தானம் பதில்..!!

அதன்படி ஏப்ரல் மாத ரூ.300 தரிசன டிக்கெட்டுகள்  மார்ச் 27ம் தேதி காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்" தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதன்படி  அதிகாரப்பூர்வ இணையதளமான  www. http://tirupathibalaji.ap.gov.in மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web