திருமணத்துக்கு முன்பே உடலுறவுக்கு அனுமதி.. 7 நாட்களுக்கு ரிகர்சல்.. இந்திய கிராமத்தின் வினோத பழக்கம்!

 
ஜோடிகள்

21ஆம் நூற்றாண்டில் பெரும்பாலான மக்கள் நவீன உலக வழக்கத்தில் வாழ்ந்தாலும், பழங்குடி இனங்கள் தங்களின் வாழ்க்கை முறையை தொடர்ந்து கடைபிடிக்கின்றனர்.

அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் வாழும் முரியா என்ற பழங்குடி இன மக்கள் வியக்கவைக்கும் பல்வேறு வகையான பழக்கங்களை கொண்டுள்ளனர். இந்த பழங்குடி மக்களோ, இளம் வயதினர் திருமணம் செய்யாமலே பாலியல் உறவில் ஈடுபட அனுமதிக்கும் பழக்கத்தை ஒரு சடங்காகவே பின்பற்றுகின்றனர்.

ஜோடிகள்

Ghotul என்ற பாரம்பரியத்தை இந்த பழங்குடி மக்கள் பின்பற்றுகின்றனர். இந்த பழங்குடியின மக்கள் மூங்கிலால் ஒரு பெரிய குடில் வீட்டை உருவாக்குகிறார்கள். இதை நாம் வசிக்கும் நகரங்களில் உள்ள இரவு விடுதிகளுடன் ஒப்பிடலாம். இந்த மூங்கில் குடில் வீட்டில் தான் தங்கள் பாலியல் தேவை விருப்பத்தை அறிந்து கொள்ள அவர்களின் மூத்தோர் அனுமதிக்கிறார்கள்.

சம்பந்தபட்ட திருவிழா நாளில் 10 வயதை தாண்டிய திருமணமாகாத வயது வந்த ஆண், பெண்கள் ஒன்றுகூடி  ஆடி, பாடிக் கொண்டாடுகின்றனர். அதன் பிறகு இரவு வந்ததும் பெரியவர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற, திருமணமாகாத இளைஞர்கள் அந்த மூங்கில் குடில் வீட்டிற்குள் நுழைந்து விருப்பமானவர்களுடன் உடலுறவு கொள்கின்றனர்.

இரவை ஒன்றாக கழிக்கும் இந்த வயது வந்த ஜோடிகள், தேவைப்பட்டால் அவர்களின் கூட்டாளர்களை மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு ஏழு நாட்கள் தொடரும் திருவிழா நிகழ்வு இறுதிக்குள் ஜோடியை இவர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.

ஜோடிகள்

ஆடிப்பாடி மகிழ்ந்து தங்கள் இணைக்கு இயற்கையாக உருவாக்கிய பரிசுகளை இவர்கள் வழங்கி இணையை தேர்வு செய்கின்றனர். உடலுறவு  கொண்டாலும் அதன்பிறகு திருமணம் செய்துகொள்வதும் அவர்களின் முடிவுக்கு உட்பட்டது. இவ்வாறு இவர்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்கின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web