அதிர்ச்சி... திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் மாயம்!

 
5வது திருமணம்

தூத்துக்குடி மாவட்டத்தில் திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் காணாமல் போனது குறித்து புகாரளிக்கப்பட்ட நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தூத்துக்குடி

தூத்துக்குடி யாதவர் தெருவைச் சேர்ந்தவர் சந்தனகுமார். இவரது மனைவி ராணி (26). இவர்களுக்கு கடந்த மாதம் திருமணமான நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற ராணி, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. 

திருமணம்

பல இடங்களில் அவரைத் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து சந்தனகுமார் வடபாகம் காவல் நிலையத்தில் ராணியின் கணவர் சந்தனகுமார் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!! 

From around the web