அதிர்ச்சி... கடலூரில் 23 கிலோ கஞ்சாவுடன் 10 பேர் கைது!
Mar 29, 2025, 14:40 IST

தமிழகம் முழுவதும் சமீப காலங்களாக கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது.
பெரும்பாலான குற்ற வழக்குகளில் ஈடுபடும் இளைஞர்கள் கஞ்சா மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூரில் 23 கிலோ கஞ்சாவை விற்பனை செய்ய முயன்ற 10 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது.
ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்க முயன்ற 10 பேரை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர் .
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web