பரபரப்பு... தனியார் சாம்பிராணி , ஊதுவத்தி கம்பெனியில் திடீர் தீவிபத்து!

 
சாம்பிராணி

 தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம்  கூகையூர் சாலையில் பூண்டி எல்லையில் ஊதுவத்தி, சாம்பிராணி தனியார் கம்பெனி வைத்து நடத்தி வருபவர் சின்னசேலம் அடுத்த அம்மையகரம் கிராமத்தில் வசித்து வரும்  ரவிசங்கர் மகன் மாணிக்கம்.

கார் சிலிண்டர் வெடித்தது தீயணைப்பு

இவர் இன்று சனிக்கிழமை பிற்பகல் ஒரு மணி அளவில் திடீரென கீற்றுக் கொட்டகை தீப்பிடித்து எரிந்ததில் சாம்பிராணி, ஊதுபத்திகள் தீயில் கருகி கொட்டகை முழுவதும் சேதமடைந்தன. 

விஷவாயு கசிவு பஞ்சாப் தீயணைப்பு துறை மீட்பு பணி

தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்துக்கு விரைந்த சின்னசேலம், நைனார்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்புப் படையினர் தண்ணீரைக் கொண்டு தீயை அணைத்தனர். தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கரும்புகை மூட்டம் காணப்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web