நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை!
Apr 30, 2025, 12:00 IST

நாளை மே 1 ம் தேதி வியாழக்கிழமை தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் ஹோட்டல்களில் மது விற்பனை இருக்காது.
இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தனித்தனியாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மது பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த உத்தரவை மீறி நாளை மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக விதிமுறைகளை மீறி மது விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web