நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!
Jan 31, 2026, 06:25 IST
நாளை தைப்பூசம், வள்ளலார் ஜெயந்தியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் நாளை அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

நாளை அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும், டாஸ்மாக் மதுபான பார்களும், உரிமம் பெற்ற மதுபான அருந்தும் கூடங்களும் மூடப்பட வேண்டும்.

ஆணையை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
