பரபரப்பு வீடியோ... சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்... ஒருவர் பலி , 12 பேர் படுகாயம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் போல உடையணிந்து வந்து தாக்குதல் நடத்தியிருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். ராணுவ வீரர்கள் போல சீருடை அணிந்து வந்த பயங்கரவாதிகள், சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.
இந்த தாக்குதலில் 12 சுற்றுலா பயணிகள் காயம் அடைந்திருப்பதாகவும், ஒருவர் பலியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை சுற்றி வளைத்துள்ள பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!