அழைக்கிறார் ஆணையர் கண்டிப்பாக போயிடுங்க... தீர்வு நிச்சயமாம் !!

 
ஆணையர்


திருச்சி மாநகர காவல்துறை சார்பில், மூத்த குடிமக்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 14ம்தேதி நடக்கிறது. இந்த கூட்டம் காலை 10 மணிக்கு சத்திரம் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ரவி மினிஹாலில் தொடங்குகிறது.

திருச்சி
மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா தலைமையில் நடை பெற உள்ள இம்முகாமில், மூத்த குடிமக்கள், மாநகரில் உள்ள 14 காவல்நிலையங்களில் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள தங்களது பிரச்னைகள் தொடர்பாகவும், தற்போதுள்ள பிரச்னைகள் தொடர்பாகவும் மனு அளிக்கலாம்.

திருச்சி

அவை தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி உரிய தீர்வு காணப்படும். இத்தகவல், மாநகர காவல்துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது எல்லாம் சரிங்க நாங்க எங்கள் குறைகளையும் ஆணையரிடம் தெரிவிக்கலாமா என கேள்வி எழுப்புகின்றனர் காவல்துறையினர் அதுசரிதான்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web