ஓடும் பேருந்தில் ஓட்டுனருக்கு திடீர் வலிப்பு... அலறித் துடித்த பயணிகள்!
Dec 19, 2025, 18:30 IST
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே செண்டூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி செல்லும் போது ஓட்டுநர் திருமலைக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. அதினாலும், அவர் வேகத்தை கட்டுப்படுத்தி விபத்தைக் காக்க முயன்றார்.

பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதி நின்றது. அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்பட்டது இல்லை.
ஓட்டுநர் திருமலையை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
