பெரும் அதிர்ச்சி.. அரசு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் விபரீதம்.. தற்கொலைக்கு முயன்ற சிறுவர்கள்..!!

 
திருச்சி சிறார் கூர்நோக்கு இல்லம்

சிறார் சீர்திருத்த காப்பகத்தில் இருந்த 3 சிறுவர்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்ற வழக்கில் மதுரை சிறுவர் சீர்திருத்த காப்பகத்தில் அடைக்கப்பட்டிருந்த 3 சிறுவர்கள் திருச்சி சிறார் சீர்திருத்த காப்பகத்திற்கு மாற்றப்பட்டனர். இவர்களை விஜிலென்ஸ் கண்காணிப்பாளர் பிரபாகரன் ஜாதி ரீதியாக திட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் புகார் அளித்தனர்.

திருச்சி -கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் மாயம் !,  a-boy-escaped-from-juvenile-care-home-at-trichy

இதனையடுத்து, புகார் அளித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மூன்று சிறார்களும் தற்கொலைக்கு முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் 3 சிறுவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

திருச்சி சிறார் கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 3சிறார்கள்  தற்கொலை முயற்சி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ...

பின்னர், காயமடைந்த சிறுவர்களை மருத்துவமனைக்கு அனுப்பாமல், மதுரை குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web