எம்.எல்.ஏ.வை பளாரென கன்னத்தில் அறைந்த பெண்!! வைரல் வீடியோ!!

 
எம்;எல்.ஏவுக்கு அறை

தேர்தல் முடிந்த பிறகு அரசியல்வாதிகள் தொகுதிப்பக்கம் போவதே இல்லை. அடுத்த தேர்தல் வரும் போது எதாவது ஆபத்து காலங்களில் நிவாரண மற்றும் மீட்பு பணிகளை பார்வையிட மட்டுமே செல்வர் அப்போது பொதுமக்களின் குறைகளை மனுக்களாக அளித்தால் அதை வாங்கி உதவியாளரிடம் கொடுத்து விடுவர். ஆனால் எம்.எல்.ஏ . ஒருவரை பொதுமக்களில் இருந்த பெண் ஒருவர் பளாரென கன்னத்தில் அறைந்தார். இத செய்யல்லன்ன எதுக்கு வந்த என கேட்கிறார்.இந்த சம்பவம் பெரும் வைரலாகி வருகிறது. 



இந்தியாவின் வட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றன. தேங்கியிருக்கும் மழை நீரை வடிகாலில் திருப்பி விடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.  ஹரியானாவின் குஹ்லா தொகுதியில் ஜேஜேபி எம்.எல்.ஏ. ஈஸ்வர் சிங் நேற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களைப் பார்வையிட சென்றிருந்தார்.

எம்.எல்.ஏவுக்கு அறை

அப்போது, இளம்பெண் ஒருவர் எம்எல்ஏவை திடீரென கன்னத்தில் அறைந்தார். "இப்ப எதுக்கு வந்தீங்க?" என கோபமாக கையை உயர்த்தி, ஆக்ரோஷமாக தாக்க முயன்றார். உடனடியாக பாதுகாப்பிற்காக வந்திருந்த போலீசார்  அவரை தடுத்து நிறுத்தினர்.இது குறித்த வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காகர் ஆற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அப்பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை எனக்கூறி மக்கள் ஆத்திரத்தில் உள்ளனர் இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களி வைரலாகி வருகிறது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web