டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு... ஏப்.30 கடைசி தேதி
Apr 20, 2025, 07:40 IST

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30ம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.
இதற்கான தோ்வு அறிவிக்கை தோ்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) கடந்த 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, தோ்வா்கள் விண்ணப்பித்து வருகின்றனா். விண்ணப்பிக்க ஏப்ரல் 30ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துணை ஆட்சியா் பதவியிடங்கள் 28, டிஎஸ்பி, 7, வணிகவரி உதவி ஆணையா் 19 என குரூப் 1 பிரிவைச் சோ்ந்த மொத்தம் 70 காலிப் பணியிடங்களுக்கும், குரூப் 1ஏ பிரிவைச் சோ்ந்த 2 இடங்களுக்கும் முதல்நிலைத் தோ்வு ஜூன் 15ம் தேதி நடைபெறவுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web