இன்று மார்கழி புதன் பிரதோஷம்.. பிரதோஷ நேரத்துல இதைச் சொல்ல மறக்காதீங்க!

 
பிரதோஷம்
இன்று மார்கழி மாத புதன் பிரதோஷம். பிரதோஷ காலங்கள் என்பது நமது வேண்டுதல்கள் நிறைவேற்றிக் கொள்வதற்கான காலங்கள். அதிலும் சனிக்கிழமைகளைப் போலவே புதன் கிழமைககளில் வருகின்ற பிரதோஷம் கூடுதல் விசேஷம். சிவபெருமானுக்குரிய பிரதோஷ தினம். கடவுளை வழிபட எல்லா நாட்களுமே உகந்த நாட்கள் என்றாலும் நம் பாவ வினைகளில் இருந்து விடுபட கால நேரம் பார்த்து வழிபாடுகள் செய்ய வேண்டியது அவசியம். பொதுவாக மாலை நேரத்தில் பிரதோஷ வழிபாடு செய்யும் போது இதைச் சொல்ல மறக்காதீங்க.

வில்வம் சிவன் சிவபெருமான் பிரதோஷம்

தினந்தோறும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ காலம் எனப்படுகிறது. அந்த நேரத்தில் சிவ ஆலயங்களில் யாருடனும் பேசாமல் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து பின்வரும் ஸ்லோகத்தை 108 முறை சொல்ல வேண்டும். இந்த ஸ்லோகத்தை தொடர்ந்துச் சொல்லி வந்தால் இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி என்பது ஐதிகம்.

சிவன் கடவுள் பிரதோஷம் சிவராத்திரி

ஸித்தயோகீ மஹர்ஷிச்ச
ஸித்தார்த்தஹ் ஸித்த ஸாதக|
பிக்ஷூச்ச பிக்ஷூரூபச்ச விபனோம்ருது ரவ்யய:
இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி !
ஓம் நம சிவாய
அவன் தாள் பணிவோம். சிவாய நம சொல்லுவோம்.

நினைக்கும் வரத்தை மனதிள் திடமாய் பதிய வைத்து, பிரதோஷ காலங்களில் சிவாலயங்களில் மன அமைதியுடனும், கர்ம சிரத்தையுடனும் சிவனை நினைத்து இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட்டு வாங்க. நீங்க நினைத்தது நிறைவேறும் அருள் கிடைக்கும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!