நாளை முதல் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றம்!

 
ரயில்

சென்னை எழும்பூர் மற்றும் மதுரை இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் புறப்படும் நேரம் நாளை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை  சென்னை  எழும்பூரில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்ட ரயில் இனி 1.15 மணிக்கு புறப்படும்.

ரயில் டிக்கெட்

இவ்வாறு முன்னதாக புறப்பட்டு வந்த ரயில் மதுரையை இரவு 8.35 மணிக்கு சென்றடையும். பயணிகள் இந்த மாற்றத்தை கவனித்து பயணத்துக்கு முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

எக்ஸ்பிரஸ் ரயில்

தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் இது குறித்து அறிவித்துள்ளது. பயணிகள் பாதுகாப்பாகவும் நேரத்திற்கு ஏற்ப பயணிக்கவும் வேண்டியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!