அதிகாலையில் அதிர்ச்சி... நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி கோர விபத்து... 4 போலீசார் உட்பட 5 பேர் பலி !
May 9, 2025, 06:36 IST

உத்தரப்பிரதேச மாநிலத்தில் போலீஸ் குழுவினர் பிரோசாபாத்தில் இருந்து புலந்த்ஷார் பகுதிக்கு விசாரணை கைதியை அழைத்துச் சென்றனர். அலிகார் மாவட்டத்தில் போலீசார் சென்ற வேன், லாரியுடன் மோதி விபத்து ஏற்பட்டது.
நின்றுகொண்டிருந்த லாரியுடன் வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் போலீஸ் வேனில் பயணம் செய்த 4 போலீசார், விசாரணை கைதி என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.
ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web