விசிக பிரமுகர் கள்ளநோட்டு அச்சடித்த வழக்கில் கைது!

 
செல்வம்
 

கடலூர் மாவட்டத்தில் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி திட்டக்குடி அருகே பண்ணை வீட்டில் நடத்திய சோதனையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளருக்கு சொந்தமான இடத்தில் கள்ளநோட்டு கும்பல் கைது செய்யப்பட்டது. 

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த விசிக பிரமுகர் செல்வம் என்பவர் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில், கள்ளநோட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுளார். 
இதுவரை பெங்களூருவில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளியான செல்வம் என்பவரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அடிதடி வழக்கு குறித்து கைது செய்ய சென்ற போது, செல்வம் தனது கூட்டாளிகளுடன் கள்ளநோட்டு தயாரித்தது தெரிய வந்தது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web