இன்று முதல் திருப்பதியில் விஐபி தரிசன நேர மாற்றம் !
May 1, 2025, 10:50 IST

உலகப்பிரசித்தி பெற்றதும், 108 திவ்யதேசங்களில் ஒன்றானதும் ஆன திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வருடத்தின் எல்லா நாட்களிலும் கூட்டம் அலைமோதும். தற்போது திருப்பதியில் விஐபி தரிசன நேரம் மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் இன்று மே 1ம் தேதி வியாழக்கிழமை முதல் ஏழுமலையான் கோவிலில், அதிகாலை 5:45 மணிக்கு விவிஐபிக்கும் 6:30 மணிக்கு விஐபிக்கும் தரிசன நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாளை முதல் ஏழுமலையான் கோவிலில், அதிகாலை 5:45 மணிக்கு விவிஐபிக்கும் 6:30 மணிக்கு விஐபிக்கும் தரிசன நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web