கெத்து காட்டிய சென்னை... விராட் கோலிக்கு 10 சதவிகிதம் அபராதம்...!

 
டி20 கிரிக்கெட்: முதல் இந்திய வீரர் விராட் கோலி

நேற்றைய ஐபிஎல் போட்டியில், கடைசி ஓவர் வரை திக் திக்கென பரபரப்புக்குள்ளானார்கள் ரசிகர்கள். ஆட்டத்தின் போக்கு ஒவ்வொரு ஓவரிலும் மாறிக் கொண்டே இருந்த நிலையில், த்ரில் வெற்றி பெற்று, நான்காவது வெற்றியைப் பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் 226 ரன்கள் எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
csk rcb
இந்த வெற்றியின் மூலமாக ஐபிஎல் ராங்கிங்கில் டாப் 4 அணிகளின் லிஸ்ட்டில் நுழைந்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்நிலையில், நேற்றைய போட்டியில் நடத்தை விதிகளை மீறியதாக பெங்களூர் அணி வீரர் விராட் கோலிக்கு பிசிசிஐ, போட்டியின் சம்பளத்தில் இருந்து 10 சதவீதத்தை அபராதம் விதித்துள்ளது.
wicket
நேற்றைய போட்டியில் சென்னை அணி வீரர் சிவம் டுபே அவரது விக்கெட்டை இழந்த போது, பெங்களூர் அணி வீரர் விராட் கோலி ஆக்ரோஷமாக அதைக் கொண்டாடியதால், அவர் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக கூறி, அவருக்கு 10 சதவிகிதம் போட்டியின் சம்பளத்தில் இருந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web