தள்ளாத வயதிலும் ரயில் நிலையத்தில் கூலி வேலை... நெகிழ்ச்சி வீடியோ!
உடல் தளர்ந்த நிலையிலும் சுயமரியாதையுடன் உழைக்கும் முதியவர் ஒருவரின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓய்வெடுக்க வேண்டிய வயதில், ரயில் நிலையப் படிக்கட்டுகளில் கனமான சுமைகளைச் சுமந்து அவர் கூலி வேலை செய்து வருகிறார். அந்த காட்சி பலரின் மனதை நெகிழ வைத்துள்ளது.
बेटा होने के बाद भी 80 साल का बुजुर्ग क्यों कर रहा कुली का काम, कहानी रुला देगी
— Journalist Fatima ✍️ (@mahsharfatima86) January 4, 2026
बेटा मुंबई में है.'
क्या बेटा पैसे भेजता है?
मुरली बड़ी सादगी और खुद्दारी से कहते हैं, 'नहीं, हम किसी से नहीं मांगते.' यह जुमला सिर्फ जवाब नहीं, बल्कि खामोश सब्र, गुरूर और मजबूरी की दास्तान है। pic.twitter.com/PvHe34aSZ0
நாள்தோறும் பயணிகள் நடமாடும் இடத்தில், வியர்வை சிந்தி உழைக்கும் அவரின் முகத்தில் சோர்வை விட உறுதியே அதிகம். வாழ்வாதாரத்திற்காக எத்தனை சிரமம் வந்தாலும் கைகளை நீட்டாமல் உழைப்பதே அவரது கொள்கை. இதை பார்த்தவர்கள் மரியாதையுடன் உதவி செய்ய முன்வருகின்றனர்.
இந்த காணொளி, உழைப்பின் மதிப்பையும் சுயமரியாதையின் உயரத்தையும் நினைவூட்டுகிறது. வயது தடையாகாது என்பதையும் வாழ்க்கை பாடமாக சொல்லுகிறது. மனிதநேயத்தை மீண்டும் எழுப்பிய இந்த காட்சி அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
