இளைஞர்களே உஷார்.. உடல் உறுதிக்காக ஊசி செலுத்திய இளைஞர் பரிதாபமாக மரணம்!

 
ராம்கி

இளைஞர்களே உஷாராக இருங்க. மருத்துவர்களைத் தவிர யார் பரிந்துரைத்தாலும் சரியான ஆலோசனைகளைப் பெறாமல் மருந்துகளையோ, ஊசி முதலானவற்றையோ பயன்படுத்தாதீங்க. சென்னையில் உடலை உறுதியாக வைத்திருக்க உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று வந்த இளைஞர் ஒருவர், உடல் உறுதிக்காக ஊசி செலுத்திய நிலையில், உயிரிழந்ததாக கூறப்படுகிற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காசிமேடு பகுதியில் வசித்து வருபவர் ராம்கி. இவர் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். 

ஆம்புலன்ஸ்

இந்நிலையில், ஜிம் பயிற்சியாளர் பரிந்துரைத்த ஊசிகளை பயன்படுத்தியதால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ராம்கியின் உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். 

காசிமேடு ஜீவரத்தினம் நகரைச் சேர்ந்த ராம்கி, கடந்த 6 மாதங்களாக உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் உறுதிக்காக ஜிம் பயிற்சியாளர் பரிந்துரைத்த ஊக்க மருந்து ஊசிகளை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web