கிரிக்கெட் விளையாடி அசத்திய கலெக்டர்!! கைதட்டி வரவேற்பு அளித்த பொதுமக்கள்!!
பொது சுகாதாரத்துறை நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் விளையாட்டு போட்டிகள் இன்று நடைபெற்றது. விளையாட்டு போட்டியினை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார். டி சர்ட், ஜீன்ஸ் பேண்ட், அணிந்து வந்து விழாவிற்கு அவர் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார்
பின்னர் பேட்டை பிடித்து விளையாட ஆரம்பித்த ஆட்சியர் இளைஞர்கள் பந்து வீச, சிக்ஸ்சர், போர் என பந்தை பறக்கவிட்டார். இதனை அங்கு கூடி நின்ற விளையாட்டு வீரர்களும், பொதுமக்களும் கைத்தட்டி உற்சாகமாக வரவேற்றனர்.
கிரிக்கெட் விளையாடிய கலெக்டர்!! விசில் அடித்த பொதுமக்கள்!! pic.twitter.com/1ZaPb86Akl
— Dina Maalai (@DinaMaalai) November 20, 2022
தொடர்ந்து அவர் சந்தித்த 60 பால்களையும் சிக்சர்,ஃபோர்களாக மாவட்ட ஆட்சியர் அடித்து விளாசினார். ஏற்கனவே திருச்சியில் நடைபெற்ற புத்தக விழாவில் விசில் அடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
திகில் வீடியோ!! 5 அடி முதலையை விழுங்கிய மலைப்பாம்பு!!
வைரல் வீடியோ!! என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!
வீடியோ!! ராஜநாகத்துடன் சண்டையிட்டு குஞ்சுகளை காத்த தாய்க்கோழி!!
வீடியோ!! மனிதத் தலையுடன் ஆட்டுக்குட்டி!! அசத்தல் ஆச்சர்யம்!!