டிகிரி முடிச்சா போதும் ... மத்திய அரசு நிறுவனத்தில் 500 காலிப்பணியிடங்கள்!

 
வேலை


 
மத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடபப்ட்டுள்ளது. தகுதியும்விருப்பமும் உடையவர்கள் விண்ணபித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நிறுவனம் : நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 
மொத்தப்பணியிடங்கள் : 500  
விண்ணப்பிக்க கடைசி தேதி : நவம்பர் 11 

job
பதவி : உதவியாளர் பணியிடங்கள்  பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 41 இடங்களும், ஓ.பி.சி., பிரிவினருக்கு 113 இடங்களும், எஸ்.டி., பிரிவினருக்கு 43 இடங்களும் மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு 33 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு  
.வயது வரம்பு : 21  முதல் 30 வயதுக்குள்  
ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் :  ரூ.850. 

மத்திய அரசு
எஸ்.சி., எஸ்.டி., மற்றும் PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100.
தேர்வு முறை :  எழுத்து தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு  
மருத்துவ பரிசோதனை அடிப்படையில் 
விண்ணப்பிக்கும் முறை : https://nationalinsurance.nic.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்க வேண்டும்

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!