ஆபாசமாக மிரட்டுகிறார் ... கதறி அழுது நள்ளிரவில் போலீசில் புகார் அளித்த சின்னத்திரை நடிகை !!

 
ரட்சிதா மகாலட்சுமி

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை   ரட்சிதா மகாலட்சுமி. இவர்  தன்னுடன் சீரியலில் நடித்த தினேசை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இருவரும் போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். கடந்த ஆண்டு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து வாழ்ந்து வந்தனர்.  இந்நிலையில் நேற்று , மாங்காடு காவல் நிலையத்தில் ரட்சிதா பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது கணவர் தினேஷ் செல்போனில் ஆபாச மெசேஜ் அனுப்புவதோடு, மிரட்டல் விடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.  இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

ரட்சிதா மகாலட்சுமி

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி. இந்த சீரியலுக்கு என்ற தனி ரசிகர் பட்டாளம் இருந்து வந்தது.கடந்த சில நாட்களாகவே தனது செல்போனுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்புவது மற்றும் மிரட்டல் விடுப்பது போன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டு வருவதாக நடிகை புகார் அளித்துள்ளார்.

ரட்சிதா மகாலட்சுமி

 இந்த புகாரின் பேரில் மாங்காடு அனைத்து மகளிர் போலீசார் , தினேசை விசாரணைக்கு அழைத்த நிலையில் காவல் நிலையம் வந்த தினேஷ் ரட்சிதாவிற்கு வேண்டுமானால், விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடி கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ரச்சிதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில்   பிரிந்து வாழ்ந்து வரும் கணவர் தனக்கு மிரட்டல் விடுக்கிறார்.  பிரபல சின்னத்திரை நடிகை ஒருவர் நள்ளிரவில் காவல் நிலையத்தில் விசாரணைக்கு, ஆஜராகி புகார் அளித்திருக்கும் சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும்   பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web