தேவர் பூஜை.. தறிக்கெட்டு சென்ற கார்.. பெரும் ஆவேசத்தில் இளைஞர்கள்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னில் இன்று முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜைக்காக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முத்துராமலிங்கத்தேவரை பின் தொடர்பவர்கள் பலர் பசும்பொன்னில் பயணம் செய்தனர். அரசியல் கட்சி சார்பில் பசும்பொன்னில் தேவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதனிடையே பசும்பொன் செல்லும் மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக தென் மாவட்டங்களில் முன்னதாகவே மதுக்கடைகள் மூடப்பட்டன. போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
வண்டலூர் Zoo Gate தெரியாம ஓப்பன் ஆகிருச்சி போல.. 🤡 pic.twitter.com/CwPMmL9zwk
— Sivakumar (@Siva_Chicago) October 30, 2024
இந்நிலையில், பசும்பொன் செல்லும் வழியில், குருபூஜை நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தவர்கள், காரில் ஆபத்தான முறையில் பயணித்து, காரை வளைத்து நெழித்து ஓட்டினர். இது தொடர்பான காணொளி ஒன்று வெளியாகி விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. எந்த நிகழ்ச்சிக்கும் பேரணியாக கார்களில் செல்வது சகஜமாகிவிட்ட நிலையில், ஏராளமான இளைஞர்கள் தங்கள் உயிரை பணயம் வைப்பதில் அச்சமின்றி உள்ளனர். இதனால், விபத்து ஏற்பட்டால் நஷ்டம் யார் என்பதை உணர்ந்து கொள்வது நல்லது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!